நன்கொடை




ஓம் சாயிராம். நமஸ்காரம்.

ஆலயம் கட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகலாம் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒரு லட்சம் அல்லது அதற்கு மேல் என்கிற வகையில் தங்களின் சொந்தப் பணத்தையோ அல்லது தெரிந்தவர்களிடம் இருந்து கூட்டாக வசூலித்தோ தரலாம்.

அப்படி ஒரு லட்ச ரூபாய் நன்கொடை தருபவர்களின் பெயர்கள் ளுழசுநுநு ளுஹலுநுநு ஆஹசுழுழுஹஆ ளுடீருடுளு  என்று பட்டியலிடப்பட்டு அவை கற்பலகையாக ஆலயத்தில் ஸ்தாபிதம் செய்யப்படும்.

1. ரூ.  5,00,000/- 2. ரூ.  3,00,000/- 3. ரூ.  1,00,000/-

என ஏதெனும் ஒரு பகுதி நன்கொடையை தாங்கள் தரலாம்.தங்களைப் போன்ற நன் கொடையாளர்களையும் எங்களுக்கு அறிமுகம் செய்து உதவவும்.

வரும் ஆகஸ்ட் மாதம் ஆலய பூமிபூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தாங்கள் அளிக்கும் நன்கொடை விவரம் மற்றவர்களையும் நன் கொடை அளிக்க உற்சாகமூட்டுவதாய் இருக்கும்.

தங்களின் நன்கொடைகளை “ Sayee Prachar Seva Trust ”என்ற பெயரில் அளிக்கவும்.


ADDRESS

Maragadha Sayee Baba Darshan Center
No : 8 , Babu Rajendhira Prasad Second St
Opp to Railway Quarters
Near Mambalam Railway Station Rd
West Mambalam
Chennai - 600 033

Ph : 044 2371 2195

அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.செலுத்திய நன்கொடை பற்றிய விவ ரத்தை உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்தவும்.


Account Name : Sayee Prachar Seva Trust

Bank : State Bank Of Mysore
Account No : 64059427620
Branch Code : 40656
Branch Name        : Koyambedu
IFSC : SBMY0040656 

தங்களின் மேலான ஒத்துழைப்பினை அன்போடு எதிர்பார்க்கிறோம்

என்றும் நன்றி கலந்த வணக்கங்கள்

என்றும் சாயிசேவையில்



எஸ்.லக்ஷ்மீநரசிம்மன்
ஆசிரியர் - ஸ்ரீ சாயிமார்க்கம்
நிர்வாக அறங்காவலர்
சாயி பிரச்சார் சேவா டிரஸ்ட்
                                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக